கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலயமாருதம் 16வது மேளகர்த்தா இராகமும் , "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் 4வது இராகமுமாகிய சக்ரவாகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [ தொகு ]
மலயமாருதம் இராகத்தில் வரும் சுரங்கள், C யிலிருந்து தொடக்கம்
இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு
இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1 ), அந்தர காந்தாரம்(க3 ), பஞ்சமம் (ப1 ), சதுஸ்ருதி தைவதம்(த2 ), கைசிகி நிஷாதம்(நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர்.
மேற்கோள்கள் [ தொகு ]
↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.