உள்ளடக்கத்துக்குச் செல்

நீதிமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீதிமதி கருநாடக இசையின் 60ஆவது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 60ஆவது இராகத்திற்கு பெயர் நிஷதம்.[1][2][3]

இலக்கணம்

[தொகு]
நீதிமதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி222 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம22 ரி2
  • திசி என்று அழைக்கப்படும் 10ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சதுசுருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் வருணப்பிரியா (24) ஆகும்.
  • இதன் பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக காங்கேயபூஷணி (33) மேளகர்த்தா இராகத்தை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி மோகனகர முத்து குமரா கோடீஸ்வர ஐயர் ரூபகம்
கிருதி ஸ்மரனம் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ரூபகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிமதி&oldid=4213787" இலிருந்து மீள்விக்கப்பட்டது