உள்ளடக்கத்துக்குச் செல்

திருநெய்ப்பேறு வன்மீகநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன்மீகநாதர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:திருநெய்ப்பேறு
கோயில் தகவல்
மூலவர்:வன்மீகநாதர்
தாயார்:உமாபரமேசுவரி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

திருநெய்ப்பேறு வன்மீகநாதர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும். இக்கோயில் அடியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.[1]

அமைவிடம்

[தொகு]

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் வன்மீகநாதர் ஆவார். இறைவி உமாபரமேசுவரி ஆவார். இவ்வூர் நமிநந்தியடிகள் அவதரித்த பெருமையுடையதாகும்.[1]

பிற சன்னதிகள்

[தொகு]

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சனீசுவரர், சூரியன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் இறைவி சன்னிதி உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009