உள்ளடக்கத்துக்குச் செல்

சேத்தியாத்தோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேத்தியாத்தோப்பு
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் புவனகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

8,824 (2011)

630/km2 (1,632/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14 சதுர கிலோமீட்டர்கள் (5.4 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sethiyathope

சேத்தியாத்தோப்பு (Sethiyathope), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாவட்டத் தலைமையிடம் கடலூரிலிருந்து 54 கி.மீ தொலைவில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு கிழக்கே சிதம்பரம் 20கி.மீ; மேற்கே விருத்தாச்சலம் 24 கி.மீ; வடக்கே வடலூர் 16 கி.மீ; தெற்கே காட்டுமன்னார்கோயில் 16 கி.மீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

14 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,269 வீடுகளும், 8,824 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 88% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 962 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் இணையதளம்
  5. Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்தியாத்தோப்பு&oldid=4151418" இலிருந்து மீள்விக்கப்பட்டது