மிசோரம் அரசு
Appearance
![]() | |
தலைமையிடம் | அய்சால் |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | கம்பம்பட்டி கடையம் ஸ்ரீஹரி |
முதலமைச்சர் | ஜோரம்தங்கா |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை |
|
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | அய்சால் கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம் |
மிசோரம் அரசு, இந்திய மாநிலமான மிசோரத்தின் அரசாகும். இது செயலாக்கப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.
மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அரசின் தலைமையகம், சட்டமன்றம் ஆகியவை அய்சால் நகரத்தில் உள்ளன. குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கிளை அய்சாலில் உள்ளது.[1]
தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 40 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. Retrieved 2008-05-12.
- ↑ "Mizoram Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. Retrieved 2008-05-10.