உள்ளடக்கத்துக்குச் செல்

நசியனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசியனூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,970 (2011)

624/km2 (1,616/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.58 சதுர கிலோமீட்டர்கள் (6.79 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/nasiyanur

நசியனூர் (ஆங்கிலம்:Nasiyanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

நசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் மத்திய பேருந்து நிலையம், ஈரோடு 8 கி.மீ.; மேற்கில் கவுந்தப்பாடி 20 கி.மீ.; வடக்கில் பவானி 15 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 10 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

17.58 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 மக்கள்தொகையும் கொண்டது. [4]

அருகிலுள்ள இடங்கள்

[தொகு]

பெருந்துறை, விஜயமங்கலம், இலட்சுமி நகர், பவானி, குமாரபாளையம், ஈரோடு, சென்னிமலை, மேட்டுக்கடை, திங்களூர், காஞ்சிக்கோயில், கவுந்தப்பாடி, ஈங்கூர், வீரப்பம்பாளையம், பழையபாளையம் ஆகியவை நசியனூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. நசியனூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Nasiyanur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசியனூர்&oldid=3760706" இலிருந்து மீள்விக்கப்பட்டது