உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் கலைக் கல்லூரி, கோவில்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக் கல்லூரி, கோவில்பட்டி
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,

அரசினர் கலைக்கல்லூரி, கோவில்பட்டி இந்தியாவின் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஆறு கலைக்கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் கலைக் கல்லூரி, கடலாடி, அரசினர் கலைக் கல்லூரி, திருவாடானை, அரசினர் கலைக் கல்லூரி, சிவகாசி, அரசினர் கலைக் கல்லூரி, உத்திரமேரூர், அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி ஆகியவை இதர ஐந்து கல்லூரிகளாகும்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]