அரசினர் கலைக் கல்லூரி, உத்திரமேரூர்
Appearance
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2013 |
சார்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
அமைவிடம் | , , |
அரசினர் கலைக்கல்லூரி, உத்திரமேரூர் இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஆறு கலைக்கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் கலைக் கல்லூரி, கடலாடி, அரசினர் கலைக் கல்லூரி, திருவாடானை, அரசினர் கலைக் கல்லூரி, சிவகாசி, அரசினர் கலைக் கல்லூரி, கோவில்பட்டி, அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி ஆகியவை இதர ஐந்து கல்லூரிகளாகும்.[1]