ரோசனாரா பூந்தோட்டம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரோசனாரா பூந்தோட்டம் | |
---|---|
ரோசனாரா தோட்டத்தின் ஒரு காட்சி | |
வகை | முகலாய வகைத் தோட்டம் |
அமைவிடம் | தில்லி, இந்தியா |
ஆள்கூறு | 28°40′23″N 77°11′52″E / 28.67306°N 77.19778°E |
பரப்பு | 57.29 ஏக்கர்கள் (23.18 ha) |
திறக்கப்பட்டது | 1650s |
நிறுவனர் | ரோசனாரா பேகம் |
Owned by | வட தில்லி மாநகராட்சி |
Operated by | வட தில்லி மாநகராட்சி |
ரோசனாரா பூந்தோட்டம் (Roshanara Bagh) என்பது தில்லியில் அமைந்துள்ள ரோசனாரா பேகம் நினைவாக முகலாய கட்டிடக்கலை மூலம் கட்டப்பட்ட ஒரு கல்லறை ஆகும். இது டெல்லியில் சக்தி நகரில் இருக்கும் டெல்லிப் பல்கலைகழகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பூந்தோட்டங்களில் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான தாவரங்களோடு உள்ளே மிகப் பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது.
போக்குவரத்து[தொகு]
தில்லி மெட்ரோ இருப்புப்பாதையில் சிவப்புக்கோட்டு பாதையில் பவுல் பங்கஷ் நிலையம் அருகே அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1-இல் பெரும் தலைநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
மேலும் காண்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- பொதுவகத்தில் ரோசனாரா பூந்தோட்டம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- , ஹெர்பர்ட் Offen ஆராய்ச்சி சேகரிப்பு பிலிப்ஸ் நூலகம் மணிக்கு பீபாடி Essex அருங்காட்சியகம் பரணிடப்பட்டது 2010-01-30 at the வந்தவழி இயந்திரம்