தேவகி (மகாபாரதம்)
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1a/Krishna_meets_parents.jpg/250px-Krishna_meets_parents.jpg)
இந்துத் தொன்மக் கதைகளின் படி, தேவகி வசுதேவரின் மனைவியும், கிருஷ்ணரின் தாயாரும் ஆவார்.[1] மதுரா மன்னர் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள் ஆவார். இவர் தேவர்களின் தாயான அதிதியின் பகுதி அவதாரம் ஆவார்.
இவருக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் கம்சனைக் கொல்வான் என்ற கூற்றினால் கம்சன் இவர்கள் இருவரையும் சிறையில் இட்டான்.