உள்ளடக்கத்துக்குச் செல்

சுரசை, புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்
சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்

சுரசை (Surasa), பிரஜாபதி தட்சனின் மகளும்; காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவரான இவர் இந்து புராணங்களின் படி, நாகர்கள் அல்லாத பாம்பினங்களின் தாயாக கருதப்படுகிறாள்.[1][2]

இராமாயண காவியத்தில் அனுமான், சீதையை தேட இலங்கைக்குச் செல்ல கடல் மீது பறக்கையில் சுரசை அனுமாரை விழுங்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. p. 767. ISBN 0-8426-0822-2."
  2. Hopkins, Edward Washburn (1915). Epic mythology. Strassburg K.J. Trübner. pp. 20, 28, 200. ISBN 0-8426-0560-6.
  3. யுத்த காண்டம்

ஊசாத்துணை

[தொகு]
  • Robert P. Goldman, Sally J. Sutherland Goldman (1 January 2007). The Rāmāyaṇa of Vālmīki: An Epic of Ancient India. Sundarakāṇḍa. Motilal Banarsidass Publishe. ISBN 978-81-208-3166-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரசை,_புராணம்&oldid=4057524" இலிருந்து மீள்விக்கப்பட்டது