உள்ளடக்கத்துக்குச் செல்

கணியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணியூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் மடத்துக்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

6,180 (2011)

1,236/km2 (3,201/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kaniyur

கணியூர் (ஆங்கிலம்:Kaniyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

கணியூர் பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 75 கிமீ; மடத்துக்குளம் 5 கிமீ; உடுமலைப்பேட்டை 18 கிமீ; தாராபுரம் 23 கிமீ; பழநி 35 கிமீ., தொலைவில் உள்ளது. [3]

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,802 வீடுகளும், 6,180 மக்கள்தொகையும் கொண்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-04. Retrieved 2019-04-04.
  4. "கணியூர் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-04. Retrieved 2019-04-04.
  5. Kaniyur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணியூர்&oldid=3861071" இலிருந்து மீள்விக்கப்பட்டது