உள்ளடக்கத்துக்குச் செல்

ஏற்காடு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏற்காடு
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கள்ளக்குறிச்சி
மக்களவை உறுப்பினர்

தே. மலையரசன்

சட்டமன்றத் தொகுதி ஏற்காடு
சட்டமன்ற உறுப்பினர்

ஜி. சித்ரா (அதிமுக)

மக்கள் தொகை 41,869
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[5] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஏற்காட்டில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 41,869 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,492 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 28,118 ஆக உள்ளது. [6]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 9 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. SALEM DISTRICT Census 2011
  7. ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்