இராகம் தானம் பல்லவி
Appearance
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் இராகம் தாளம் பல்லவி என அழைக்கப்படும். இது இராக ஆலாபனை, தாளம், நிரவல் மற்றும் கல்பனசுவரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்.[1]
நிகழ்த்தப்படும் தருணம்
[தொகு]ஏறத்தாழ 50 சதவிகித நேரம் முடிந்த தருணத்தில் பாடகர், இராகம் தாளம் பல்லவியை பாட ஆரம்பிக்கிறார்.
நிகழ்த்தப்படும் விதம்
[தொகு]இராகம் தாளம் பல்லவி பாடி முடிக்கப்பட்ட பிறகு தனி ஆவர்த்தனம் தொடரும்.
பயன்படுத்தப்படும் இராகங்கள்
[தொகு]கச்சேரிகளில் இராகம் தாளம் பல்லவிக்காக பரவலாக பயன்படுத்தப்படும் இராகங்களின் பட்டியல்:-
- சங்கராபரணம்
- கல்யாணி
- கல்யாணவசந்தம்
- சண்முகப்பிரியா
- கீரவாணி
- ஹிந்தோளம்
- பிலகரி
- மோகனம்
- சஹானா
- தோடி
- கரகரப்பிரியா
- வராளி
- பிருந்தாவனசாரங்கா
- ஜனரஞ்சனி
- சாவேரி
- பந்துவராளி
- சிம்ஹேந்திரமத்யமம்
- நாட்டை
- நாட்டைக்குறிஞ்சி
- பேகடா
- சலகபைரவி
- காபி (இராகம்)
மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- இராகம் தாளம் பாடவேண்டிய முறை பற்றி ஆர். வேதவல்லியின் விளக்கம்
- ஆர். வேதவல்லி வழங்கிய செயல் விளக்கவுரை