இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/Supreme_Court_of_India_-_Retouched.jpg/220px-Supreme_Court_of_India_-_Retouched.jpg)
இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சநீதிமன்றம் 1950இல் நிறுவப்பட்டதிலிருந்து மொத்தம் 50 தலைமை நீதிபதிகள் பணியாற்றியுள்ளனர். தற்போதைய தலைமை நீதிபதியாக தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் என்பவர் 09 நவம்பர், 2022 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.
இந்திய நடுவண் நீதிமன்றம் (1937-1950)[தொகு]
நடுவண் நீதிமன்றம் (Federal Court of India) 1937 அக்டோபர் 1 இல் நிறுவப்பட்டது. இது தில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடியது. இந்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியும், இரண்டு கீழ்நிலை நீதிபதிகளும் உறுப்பினர்களாக இருந்தனர். இந்நீதிமன்றம் 1950 சனவரி 28 இல் இந்திய உச்ச நீதிமன்றமாக மாற்றப்பட்டது.
இல. | படம் | பெயர் | பதவிக் காலம் | பதவி வகித்த நாட்கள் | அமைப்பு | நியமித்தவர் | |
---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
சர் மோரிசு குவையர் | 1 அக்டோபர் 1937 | 25 ஏப்ரல் 1943‡ | 2,032 | இன்னர் டெம்பிள் (en) | இரண்டாம் லின்லித்கொ பிரபு |
பதில் | சர் சிறினிவாசு வரதாச்சாரியார் | 25 ஏப்ரல் 1943 | 7 சூன் 1943 | 43 | சென்னை உயர் நீதிமன்றம் | ||
2 | சர் பட்ரிக் இசுப்பென்சு | 7 சூன் 1943 | 14 ஆகத்து 1947 | 1,529 | இன்னர் டெம்பிள் | ||
3 | ![]() |
சர் எச். ஜே. கனியா | 14 ஆகத்து 1947 | 26 சனவரி 1950 | 896 | பம்பாய் உயர் நீதிமன்றம் | மவுண்ட்பேட்டன் பிரபு |
‡ – பணித்துறப்பு
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்[தொகு]
இந்தியா குடியரசானதைத் தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றம் தனது முதல் அமர்வை சனவரி 28, 1950 ஆம் ஆண்டு துவங்கியது. அது முதல் தற்போது வரை 50 பேர் இந்தியத் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.[1] தற்போது, தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் என்பவர் 50வது இந்தியத் தலைமை நீதிபதியாக நவம்பர் 09, 2022 முதல் கடமையாற்றி வருகிறார்.[2] 16 வது உச்சநீதிமன்ற நீதிபதி ஒய்.வி சந்திர சூட் இவரின் தந்தை ஆவார்.
குறிப்பு[தொகு]
- ‡ - பதவி விலகிய நாள்
- ‡‡ - மறைந்த நாள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்". பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2015.
- ↑ 2.0 2.1 உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு
- ↑ எம். இதயத்துல்லா தற்காலிக இந்தியக் குடியரசுத் தலைவராகவும், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும் பதவிவகித்துள்ளார்.