உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம்
குறிக்கோளுரைகல்வியின் மூலமாக அதிகாரமளித்தல்
வகைஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1972 (ஆண்கள் கலைக்கல்லூரியாக)
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்முனைவர் கே. என். கீதா (பொறுப்பு)
அமைவிடம், ,
இணையதளம்govtwomencollegeslm8.org/

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், சேலம்- ஏற்காடு சாலையில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] 1972ஆம் ஆண்டில் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 1979ஆம் ஆண்டில் பெண்கள் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது.[2] தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) 3 நட்சத்திர தகுதியுடன் மொத்தமாக 14.71 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[4] முனைவர் ச. மணிமொழி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[5]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன:

முதுகலைப் படிப்புகள்[தொகு]

  • முதுகலை கணினி அறிவியல்
  • முதுகலை கணிதம்

இளநிலைப் படிப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர் கல்விமலர்
  2. "சென்னை ஆன்லைன்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  3. பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
  4. "14.71 ஏக்கரில் செயற்பட்டுவரும் சேலம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  5. "சேலம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்