வீரக்குடும்பர் கோவில்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸ்ரீ வீரக்குடும்பர் ஆலயம் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலனி ஒன்றியம் திரு உத்திரகோசமங்கை உள் வட்டத்திற்கு உட்பட்ட களக்குடி கிராமத்தில் அமைந்துள்ள கோவிலாகும்.
கோவில் அமைவிடம்
இக்கோவிலானது திரு உத்திரகோசமங்கை வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கழுங்கு (மடை) வழியாக செல்லும் வைகை கிளை நதிகறையின் மேல் அமைந்துள்ளது, கோவிலை சுற்றி வயல்வெளிகள் பரவிக்கானப்படும்.
சிலை அமைப்பு
ஸ்ரீ வீரகுடும்பர் என்பது திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் மங்களேஸ்வரியை வழிபட்டு சிவனின் மீது பற்றின் காரணமாக சீவசமதி அடைந்ததாக கூறப்படுகிறது இங்கு மூன்று நாடுகள் வைத்து வழிபட்டு வருகின்றனர், ஸ்ரீ வீரகுடும்பர் ஆலயத்தில் இருந்து பார்த்தால் நடராஜர் பெருமான் சந்நிதியை காணலாம் தற்பொழுது கிராம வளர்ச்சியின் காரணமாக கட்டடங்கள் சூழந்துள்ளது.