விக்கிரமன் (எழுத்தாளர்)
Appearance
விக்கிரமன் | |
---|---|
பிறப்பு | சுப்பராயர் வேம்பு 19 மார்ச்சு 1928 சென்னை |
இறப்பு | 1 திசம்பர் 2015 சென்னை | (அகவை 87)
பணி | எழுத்தாளர், ஊடகவியலாளர் |
பெற்றோர் | சுப்பராயர், இலட்சுமி அம்மாள் |
விக்கிரமன் (Vikiraman, 19 மார்ச் 1928 - 1 திசம்பர் 19) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். சென்னையில் இவர் பிறந்தார். முதலில், வேம்பு என்ற தனது இயற்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்ற புனைபெயரில் எழுதினார்.[1]அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[2] 54 ஆண்டுகளாக அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3] வரலாற்று நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
ஆக்கங்கள்
[தொகு]- இதயபீடம்
- உதயசந்திரன்
- கன்னிக்கோட்டை இளவரசி, 1988, 120 பக்கங்கள்
- சித்திரவள்ளி
- நந்திபுரத்து நாயகி
- பரிவாதினி
- பாண்டியன் மகுடம்
- யாழ் நங்கை
- பராந்தகன் மகள்
- வந்தியத்தேவன் வாள்
இறப்பு
[தொகு]2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று காலமானார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-07. Retrieved 2013-09-15.
- ↑ "எழுத்தாளர் சங்கத்தின் தேசியத் தலைவராக விக்ரமன் தேர்வு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/Jul/11/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-29413.html. பார்த்த நாள்: 12 January 2025.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-28. Retrieved 2021-08-13.
- ↑ "https://www.vikatan.com/government-and-politics/56002-novelist-vikiraman-passed-away". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/56002-novelist-vikiraman-passed-away. பார்த்த நாள்: 12 January 2025.
- The Hindu. 13 September 2009.