கோயில் திருவிழாக்களின் பொழுது கடவுள்களை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தேர் பயன்படுகிறது. கல், மரம், வெள்ளி, தங்கம் போன்றவற்றினால் தேர் செய்யப்படுகிறது.
மேலும்...