மு. மீரா சலீமுல்லாஹி
Appearance
மு. மீரா சலீமுல்லாஹி (பிறப்பு: பிப்ரவரி 4 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு வியாபாரியாவார். மேலும் இவர் பலதரப்பட்ட சமுதாய, பொதுநல இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1964 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், உருவகக் கதைகள், சிறுவர் கதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை
[தொகு]- தமிழ் எழுத்துலகம் தளத்தில் மு. மீரா சலீமுல்லாஹி பக்கம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்