பெ. முருகையா
Appearance
பெ. முருகையா (பிறப்பு சனவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழ்ப்பித்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் அச்சகப் பணியாளராவார். கவியரங்குகளில் பாடியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள்இ கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன
பரிசில்களும், விருதுகளும்[தொகு]
- பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விழாவில் கவிதைக்காகப் பரிசு (1996)
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் பெ. முருகையா பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்