நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
(நாவலர் நா. மு. வெங்கடசாமி நாடார் திருவருள் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 1992 |
கல்வி பணியாளர் | 7 |
அமைவிடம் | தஞ்சாவூர்- 613 003 , , |
வளாகம் | கபிலர் நகர் |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
நாவலர் ந. மு. வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தனியார் கல்வி நிலையம் ஆகும். [1]இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கல்லூரி தமிழ் புலவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் நினைவாக நிறுவப்பட்டது.
அறிமுகம்[தொகு]
இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி.
இடம்[தொகு]
கபிலர் நகர், வென்னத்ரங்கரை, பல்லியாகிரஹரம், தஞ்சாவூரில் அமைந்துள்ளது
படிப்புகள்[தொகு]
கணினி பயன்பாடு மற்றும் கணினி அறிவியல் என 10 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்[தொகு]
இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.