தேசிய நெடுஞ்சாலை 15 (National Highway 15 -India) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை அசாமில் உள்ள பைஹாட்டாவில் தொடங்கி அருணாச்சலப் பிரதேசத்தில் வக்ரோவில் முடிவடைகிறது. மங்கல்தாய், தெகியாஜூலி, தேஜ்பூர், பந்தேர்தேவா, வடக்கு லக்கிம்பூர், குலஜன், திப்ருகார், தின்சுகியா, உரூபை மற்றும் மகாதேவ்பூர் வழியாகச் செல்கிறது.[1]