இந்திரா காந்தி காங்கிரசு
இந்தியக் குடியரசின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 36 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
1967 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன