ஜோசப் செபாஸ்டியன்
Appearance
ஜோசப் செபாஸ்டியன் (பிறப்பு: சூலை 9 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். மாங்குடி மன்னாரு எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வர்த்தகரும், செராஸ் வாசகர் வட்டத்தின் தலைவருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டவர். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ஜோசப் செபாஸ்டியன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்