உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தரபாண்டியம் பேரூராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுந்தரபாண்டியம் (ஊர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுந்தரபாண்டியம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

இராணி சிறீகுமார்

சட்டமன்றத் தொகுதி திருவில்லிபுத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

இ. எம். மான்ராஜ் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

8,513

532/km2 (1,378/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 16 சதுர கிலோமீட்டர்கள் (6.2 sq mi)


சுந்தரபாண்டியம் (ஆங்கிலம்:Sundarapandiam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில் - வத்திராயிருப்பு செல்லும் சாலையில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சுந்தரபாண்டியம் பேரூராட்சி 2,562 வீடுகளும், 8,513 மக்கள்தொகையும் கொண்டது.[4]

இது 16 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட சுந்தரபாண்டியம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. [https://www.census2011.co.in/data/town/803793-sundarapandiam.html Sundarapandiam Population Census 2011]
  5. சுந்தரபாண்டியம் பேரூராட்சியின் இணையதளம்