சி. வேலு
Appearance
சி. வேலு (பிறப்பு: நவம்பர் 17 1937) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சி. வே. இளங்கதிரவன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வியாபாரியாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1975 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை
[தொகு]- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சி. வேலு பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்