சி. மணிக்குமரன்
Appearance
சி. மணிக்குமரன் (பிறப்பு: மே 15 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் திருக்குறள் பரப்புநராகவும், சமயப் பிரச்சாரகராகவும் பணியாற்றி வருகின்றார். குழந்தைகளுக்குத் திருக்குறளுடன் மும்மொழிப் பயிற்சியும் அளித்து வருகிறார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1963 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் திருக்குறள் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்[தொகு]
- "வள்ளுவர் சொல்லே வேதம்" (1996)
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சி. மணிக்குமரன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்