குரோதன பைரவர்
Appearance
குரோதன பைரவர் | |
---|---|
![]() குரோதன பைரவர் செம்பருந்து வாகனத்துடன் கட்சி தரும் படம் | |
தேவநாகரி | क्रोधना भैरवा |
சமசுகிருதம் | Krodhana Bhairava |
தமிழ் எழுத்து முறை | குரோதன பைரவர் |
பாளி IAST | Krodhana Bhairava |
எழுத்து முறை | குரோதன பைரவர் |
வகை | அஷ்ட பைரவர்களில் நான்காவது தோற்றம் |
இடம் | வாரணாசி |
கிரகம் | சனி |
மந்திரம் | ஓம் குரோதன பைரவாய நமஹா |
ஆயுதம் | சங்கு, சக்கரம், கதை, பானை |
துணை | வைஷ்ணவி |
குரோதன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் ஹனுமான் காட்டு கோயிலில் அருள் செய்கிறார். செம்பருந்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.[1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011
வெளி இணைப்புகள்
[தொகு]மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்