கஞ்சாநகரம்
Appearance
கஞ்சாநகரம் | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஜானி டாம் வர்கீஸ், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கஞ்சாநகரம் தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திலுள்ள கிராமம்[4]. மிகப்பழமையான புராண வரலாற்றைத் தன்னகத்தேக் கொண்ட ஊர். இந்த ஊருடன் சேர்த்து அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயில், பெருமங்கலம், ஆனந்ததாண்டவபுரம், திருநன்றியூர் ஆகிய ஐந்து ஊர்களையும் ஆண்ட சோழ மன்னனின் குறுநிலத் தலைவன் மானக்கஞ்சாரநாயனார் ஆண்ட இடமாதலால் மானக்கஞ்சாரபுரம்-கஞ்சாரநாயனார் புரம் - கஞ்சாநகரம் என மருவிப் பெயர் பெற்றதாகச் செவிவழிச் செய்தி வழங்கி வருகிறது. இங்குள்ள காத்ர சுந்தரேசுவரர் கோயில் நாகப்பட்டின மாவட்டத்திலுள்ள முக்கியமான சிவாலயங்களில் ஒன்று. 63 நாயன்மார்களில் மானகஞ்சார நாயனார் பிறந்து முக்தி அடைந்த தலம் இது[5].
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=1374