உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
Appearance
உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் (16.09.1932 - 24.08.2003) தமிழகத்தைச் சேர்ந்த பக்தி இலக்கியப் படைப்பாளியாவார்.
கல்வி
[தொகு]- தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலை பட்டம் (பச்சையப்பன் கல்லூரி, சென்னை)
- நற்றிணை மீது இலக்கிய ஆய்வு செய்து எம்.லிட் பட்டம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
- தமிழ் நாவல்களின் தோற்றமும் எழுச்சியும் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
கலைப் பணிகள்
[தொகு]கவிஞராக
[தொகு]பாடலாசிரியராக
[தொகு]இவர் எழுதி, இசை வடிவில் வெளியாகியுள்ள பாடல்கள்
எண் | பாடல் | பாடகர் |
---|---|---|
1 | நீ அல்லால் தெய்வம் இல்லை | சீர்காழி கோவிந்தராஜன் |
2 |
திரைப்படப் பாடலாசிரியராக
[தொகு]இவர் எழுதிய திரைப்படப் பாடல்களின் பட்டியல்:
எண் | பாடல் | பாடகர் | இசையமைப்பாளர் | பாடல் இடம்பெற்ற திரைப்படம் |
---|---|---|---|---|
1 | ஏழுமலை இருக்க ... | கே. பி. சுந்தராம்பாள் | குன்னக்குடி வைத்தியநாதன் | திருமலை தெய்வம் |
2 | உலகம் சம நிலை பெற வேண்டும் ...[1] | சீர்காழி கோவிந்தராஜன் | குன்னக்குடி வைத்தியநாதன் | அகத்தியர் |
எழுத்தாளராக
[தொகு]பத்திரிகைகளுக்காக கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
பேச்சாளராக
[தொகு]கவியரங்கங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ளார். வானொலி, தொலைக்காட்சியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
மொழிபெயர்ப்பாளராக
[தொகு]நூல் வடிவில் வெளியான படைப்புகள்
[தொகு]- விநாயகனே! வினை தீர்ப்பவனே!
- நீ அல்லால் தெய்வம் இல்லை - முருகா (பாகம்-1)
- முருகா ! முத்துக்குமரா ! (பாகம்-2)
- அன்பே சிவம்
- திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
- சாமி திந்தக்கத்தோம்! தோம்!! ஐயப்பன் பாடல்கள் (பாகம் - 1 & 2 )
- ஸ்ரீ ராம்! ஜெயராம்!!
- கண்ணா! கார்மேகவண்ணா!!
- நவகோள் நாயகர்
- நவராத்திரி நாயகியர்
- ஸ்ரீ சக்ர நாயகி
- என் தாயே! ஈஸ்வரியே!
- ஓம் சக்தியே! பராசக்தியே!
- மாரி மகமாயி! காளி கருநீலி!
- அம்மன் பாமாலைகள்
- செல்வமே - திருமகளே
- ஜெய ஜெய சங்கர!
- ஷீரடி செல்வம்
- அருள் ஒளி (ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் பாடல்கள்)
- ஞாலம் போற்றிய ஞானியர்
- மாசிலா ஏசு!
- மாதாவே! மரியே!
- புகழோடு தோன்றுக! (சான்றோர் பாடல்கள்)
- காதல்! காதல்!
- என் இரு விழிகள் (மொழியும் - நாடும்)
- எண்ணிப் பார்க்கிறேன்
- தமிழ் மொழிபெயர்ப்புகள் - (பாகம்-1)
- தமிழ் மொழிபெயர்ப்புகள் - (பாகம்-2)
- தமிழ் மொழிபெயர்ப்புகள் - (பாகம்-3)
விருதுகள்
[தொகு]- கலைமாமணி விருது, 1975