இராமநல்லூர்
இராமநல்லூர் | |
---|---|
தீவுக்கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°56′59″N 79°13′14″E / 10.94972°N 79.22056°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 2,500 |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
வாகனப் பதிவு | TN- |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
அருகமை நகரம் | தஞ்சாவூர் |
மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
இராமநல்லூர் (Ramanallur) கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இது தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம் , அரியலூர் வட்டம், அழகியமணவாளம் வருவாய் கிராமத்தின் ஒரு பகுதியாகும் . இது 2016-ல் சுமார் 2,500 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது.[1]
நிலவியல்
[தொகு]இராமநல்லூர் 10°56′N 79°13′E / 10.933°N 79.217°E அமைந்துள்ளது.
இத்தீவு இரண்டு குக்கிராமங்களைக் கொண்டுள்ளது: மேல இராமநல்லூர் மற்றும் கீழ இராமநல்லூர்.[1]
நிலப்பரப்பிற்கான இணைப்பு
[தொகு]இத்தீவை அழகியமணவாளத்துடன் இணைக்கும் பாலம் பிப்ரவரி 2016-ல் திறக்கப்பட்டது.[1] இதற்கு முன், பரிசலே பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுத்தப்பட்டன. கோடைக் காலத்தில் மிதவைகள் மற்றும் காளை வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.[2] வெள்ளக் காலங்களில் பெரும்பாலும் இத்தீவு பிரதான நிலப்பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படும்.[1]
ஆகத்து 2023[update], பிரதான நிலப்பகுதியிலிருந்து தீவுக்கு ஒரு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் தெற்கே இணைக்கத் திட்டமிடப்பட்ட மற்றொரு பாலம் ₹55 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹55 crore or ஐஅ$6.3 மில்லியன்)க்கு சமமான தமிழ்நாடு அரசாங்கத்தின் நிதியுதவி பெறப்பட்டு 2017-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2019 செப்டம்பரில், மேல இராமநல்லூரிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Ganesan, S. (2016-02-27). "Bridge linking Ramanallur islet thrown open to public" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/bridge-linking-ramanallur-islet-thrown-open-to-public/article8291166.ece.
- ↑ Srinivasan, G. (2007-08-03). "A village struggling sans 'basic connectivity'". Archived from the original on 2008-09-18. Retrieved 2023-05-04.
- ↑ "Ramanallur residents urge govt to resume bridge work soon to avert further tragedy". DT Next. Thiruchirapalli, India: Daily Thanthi. 2019-09-15. Retrieved 2023-08-15.
- ↑ Thiruselvam, P (2019-09-15). "Officials did not pay heed to demand for bridge: Ariyalur locals". The New India Express. Ariyalur, India: Express News Service. Retrieved 2023-08-15.