அரியூர் கிழக்கு வளவு
Appearance
அரியூர் கிழக்கு வளவு | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | நாமக்கல் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF.jpg/220px-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/Ariyur_kizhakkuvalavu.jpg/220px-Ariyur_kizhakkuvalavu.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/80/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%28kollihills_schools%29.jpg/220px-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%28kollihills_schools%29.jpg)
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலூகா உள்ள ஒரு சிற்றூர் அரியூர் கிழக்கு வளவு.
அமைவிடம்[தொகு]
புவிவரைபடத்தில் 11 17'31.1"வ 78 23'39.1"கி
மக்கள் தொகை[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கின்படி சுமார் 1100 பேர்.
தொழில்[தொகு]
முக்கிய தொழில் விவசாயம் -மிளகு,மரவள்ளிகிழங்கு,நெல் போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.
பள்ளிகள்[தொகு]
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140 மாணவ மாணவிகள் படிக்கிறனர்.1 முதல் 8 வரை வகுப்புகள் உள்ளன.மேலும் ஆங்கிலவழி கல்வியும் ந்டத்தப்படுகிறது.1962ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் நூலகம், மதிய உணவு மற்றும் 2.5 ஏக்கர் அளவில் தோட்டம் பரமரிக்கப்பட்டு வருகிறது.
3கி.மீ தொலைவில் புதுவளவு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
சிறப்பு[தொகு]
இவ்வூரின் அருகில் மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோவில், நம் அருவி மற்றும் அரப்பளீஸ்வரர் கோவிலும் உள்ளது.
சான்றுகள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.