2014 அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு
Appearance
2014 அனைத்துலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்பது 2014 பெப்ரவரி 14-16 திகதிகளில் கும்பககோணம், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் "தமிழக முசுலிம்களின் இசைப் பாடல் மரபுகள்" என்ற பொதுப்பொருளில் ஆய்வரங்கு நடைபெற்றது. இந்த மாநாட்டினை சென்னை இசுலாமிய இலக்கியக் கழகம் ஒழுங்கு செய்திருந்தது.[1]
வெளியீடுகள்
[தொகு]- மாநாட்டு சிறப்பு இதழ்
- ஆய்வரங்கக் கோவை
- ஆலிப்புலவரின் மிஃறாசு மாலை
- அப்துல் ரகுமானின் பாலை நிலா
- மூன்றாவது மாநில மாநாட்டில் நடைபெற்ற படைப்பிலக்கியப் பயிலரங்கு கருத்துரைத் தொகுப்பு நூல்
- எழுதுகோல் காலாண்டிதழ்
- பல்துறை நூல்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கும்பகோணத்தில்". Archived from the original on 2014-03-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.