1538 இல் இந்தியா
Appearance
| |||||
ஆயிரமாண்டு: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
1538 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்[தொகு]
- ஹுசைன் ஷாஹி வம்சம் முடிவடைந்தது.
- 1538 ஆம் ஆண்டில், உதுமானியப் பேரரசின் படைகள் இந்தியாவிலுள்ள டையு நகரத்தை கைப்பற்ற முயன்றனா். ஆனால் அந்நகரத்தை பின்னா் போர்த்துகீசியா்களால் கைப்பற்றப்பட்டது.
- 1538 இல் உதுமானிய கப்பல் விழிஞ்சம் துறைமுக கடற்கரையை வந்தடைந்தன.
பிறப்புகள்[தொகு]
இறப்புகள்[தொகு]
- வங்காள சுல்தானின் ஆட்சியாளரான கியாசூடின் மஹ்முத் ஷா இறந்தாா்.
மேலும் காண்க[தொகு]
- இந்திய வரலாற்றன் காலக்கோடு