விருதுநகர் இந்து நாடாரின் செந்தில்குமார நாடார் கல்லூரி
Appearance
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1947 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://www.vhnsnc.edu.in/ |
விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி (Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College) என்பது தமிழ்நாட்டின், விருதுநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1947ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- தகவல் தொழில்நுட்பம்
- தாவரவியல்
- விலங்கியல்
- நுண்ணுயிரியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
கலை மற்றும் வணிகவியல்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வர்த்தக மேலாண்மை
- வணிகவியல்
- வணிகவியல் கணினி பயன்பாடு
அங்கீகாரம்[தொகு]
இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-09.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)
வெளி இணைப்புகள்[தொகு]
- "Sourashtra College". sourashtracollege.in. Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-20.