விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 6, 2015
- நால்வரி எலி எனப்படுவது அணில்களைப் போன்று முதுகில் கறுப்பும் வெள்ளையுமான வரிகள் கொண்ட எலிகளாகும்.
- பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் கந்த புராணம் ஆகியன முக்கண் புராணங்கள் எனப்படும்.
- இஸ்லாமிய எழுத்துத்தணிக் கலையானது, இஸ்லாத்தில் உயர்ந்த சித்திரக் கலையாக கொள்ளப்படுகின்றது