விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 23, 2011
Appearance

- சாணைக்கல் (படம்) கத்தி முதலியவற்றைத் தீட்டிக் கூராக்கப் பயன்படும் கருவி.
- தடிவழி வாரியம் என்பது சோழப் பேரரசின் காலத்தில் நிறுவப்பட்ட, சாலைப் பராமரிப்பு வரி வசூலிக்கும் வாரியமாகும்.
- வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனி மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் பதிலித்தாய் எனப்படுகிறார்.
- இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் த.சா. அப்துல் லத்தீப் ஆவார்.
- மானிடரின் காட்சிக்குட்பட்ட பேரண்டத்தின் மொத்த எடை 3×1079 நீரியம் அணுக்களின் எடைக்குச் சமமானதாகும்.