விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 16, 2015
- சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள கோடை அரண்மனை, இயற்கை சாயலில் செயற்கையாக அமைந்த "நெடிய ஆயுள்" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய "குன்மிங்" ஏரியும் சூழ அமைந்த அரண்மனை ஆகும்.
- தழும்புரி என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதம் ஆகும்.
- கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களான அல்ஃபாவும் ஒமேகாவும் திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.