உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்வழிக் கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தந்த் கதா (Dant katha) எனப்படும் வாய்வழிக் கதைகள் என்பது இந்திய நாட்டுப்புறப் புனைவுகள் அல்லது கட்டுக்கதைகள் ஆகும்.

வாய்வழிக் கதைகள் என்பது பல நூற்றாண்டுகளாகப் பேசப்படும் ஒரு பிரபலமான புராணக்கதை. வாய்வழிக் கதைகள் அல்லது நாட்டுப்புறக் கதை பல நூற்றாண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட்டு வருகிறது.

வாய்வழிக் கதைகள்[1] பெரும்பாலும் பாடல்களாகவோ அல்லது கவிதைகளாகவோ கூறப்பட்டுவந்துள்ளன.[2]

இந்தியாவில் இந்த நாட்டுப்புறக் கதைகள் அல்லது தந்த கதா ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது சிறிது மாற்றங்களுடன் வெவ்வேறு வகைகளைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nita Kumar (1994). Women as Subjects: South Asian Histories. University of Virginia Press. p. 180. ISBN 978-0-8139-1522-7.
  2. Gurmeet Thukral; Elizabeth Thukral (October 1987). Garhwal Himalaya. Frank Bros. p. 109.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்வழிக்_கதைகள்&oldid=4208562" இலிருந்து மீள்விக்கப்பட்டது