வாகைமாலை (பாட்டியல்)
Appearance
வாகைமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவரை வென்று புகழ்படைத்து வாகைப் பூமாலை சூடுவதை ஆசிரியப்பாவாற் கூறுவது வாகை மாலை யாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].
குறிப்புகள்
[தொகு]- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 117
உசாத்துணைகள்
[தொகு]- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்