உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேச இனப்படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச இனப்படுகொலை
வங்காளதேச விடுதலைப் போர்
1971 இனப்படுகொலை மனித எச்சங்கள் மற்றும் பொருட்கள், விடுதலைப் போர் அருங்காட்சியகம், டாக்கா
இடம்கிழக்கு பாகிஸ்தான் (இப்போது வங்காளதேசம்)
நாள்25 March 1971 – 16 December 1971
(8 மாதம்-கள், 2 வாரம்-கள் and 6 நாள்-கள்)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
வங்காளிகள், குறிப்பாக வங்காள இந்துக்கள்[1]
தாக்குதல்
வகை
திரள் கொலை, இனவழிப்பு வன்கலவி மூலம் இனக்கருவறுப்பு
இறப்பு(கள்)300,000–3,000,000
தாக்கியோர் பாக்கித்தான்
நோக்கம்இந்துவெறுப்பு, வங்காள எதிர்ப்பு இனவெறி

வங்காளதேச இனப்படுகொலை (Bangladesh genocide) என்பது வங்காளதேச விடுதலைப் போரின் போது கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்காளதேசம்) வசித்தவங்காளிகள், குறிப்பாக வங்காள இந்துக்கள், பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மற்றும் ரசக்கார்களால் நடத்தப்பட்ட இன அழிப்பு ஆகும்.[2] இது 25 மார்ச் 1971 இல் தொடங்கியது, கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களை இராணுவ ரீதியாக அடக்குவதற்காக மேற்கு பாகிஸ்தானால் (இப்போது பாக்கித்தான்) இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. வங்காளிகள் மக்கள்தொகை அடிப்படையில் பெரும்பான்மையானவர்கள் மற்றும் பாகிஸ்தானிய அரசிடமிருந்து சுதந்திரம் கோரி வந்தனர்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Pai, Nitin. "The 1971 East Pakistan Genocide – A Realist Perspective" (PDF). Bangladesh Genocide Archive. International Crimes Strategy Forum.
  2. Bass 2013a, ப. 198:"The Nixon administration had ample evidence not just of the scale of the massacres, but also of their ethnic targeting of the Hindu minority—what Blood had condemned as genocide. This was common knowledge throughout the Nixon administration."

நூலியல்

[தொகு]

மேலதிக வாசிப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_இனப்படுகொலை&oldid=4071805" இலிருந்து மீள்விக்கப்பட்டது