உள்ளடக்கத்துக்குச் செல்

மும்பையின் தொங்கும் தோட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொங்கும் தோட்டங்கள்
சின்னமான காலணி வீடு

மும்பையிலுள்ள தொங்கும் தோட்டங்கள் (Hanging Gardens of Mumbai) பெரோசா மேத்தா தோட்டங்கள் என்றும் அழைக்கப்படும் இது மலபார் மலை உச்சியில், அதன் மேற்குப் பகுதியில், கமலா நேரு பூங்கா எதிரே அமைந்துள்ளது.[1][2] இவை அரபிக்கடலின் மீது சூரியன் மறையும் காட்சிகளை வழங்குகின்றன. மேலும் விலங்குகளின் வடிவங்களில் செதுக்கப்பட்ட ஏராளமான வேலிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1881 ஆம் ஆண்டில் உல்காசு கபோகர் என்பவரால் மும்பையின் பிரதான நீர்த்தேக்கத்தின் மீது வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டது. அருகிலுள்ள அமைதியின் கோபுரத்தில் ஏற்படும் மாசு நடவடிக்கையால் தண்ணீரை மறைப்பதாக சிலர் கூறுகின்றனர். வான் வழியே பார்க்கும்போது, பூங்காவின் உள்ளே உள்ள நடைபாதை (தொங்கும் தோட்டங்கள் பாதை) பி. எம். ஜி (பெரோசா மேத்தா கார்டன்ஸ்) என்ற எழுத்துக்களை காணலாம்.

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hanging Gardens Mumbai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.