மலர் மதி (சிற்றிதழ்)
Appearance
மலர் மதி இந்தியா நாகர் கோவிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
- ஹலீமா ஜவகர்.
உள்ளடக்கம்[தொகு]
இது முஸ்லிம் பெண்கள் இதழ் என்றடிப்படையில் முஸ்லிம் பெண்கள் சம்பந்தமான பல்வேறுபட்ட ஆக்கங்களைக் கொண்டிருந்தது. இதில் கேள்வி பதில் மூலம் முஸ்லிம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.