மரகதம் (திரைப்படம்)
மரகதம் | |
---|---|
இயக்கம் | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு |
தயாரிப்பு | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு |
கதை | மூலக்கதை: டி. எஸ். துரைசாமி, திரைக்கதை: எஸ். பாலச்சந்தர் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி மனோரமா சந்திரபாபு டி. எஸ். பாலையா எஸ். பாலசந்தர் டி. எஸ். துரைராஜ் ஓ. ஏ. கே. தேவர் சி. கே. சரஸ்வதி நாராயணபிள்ளை, சந்தானம், கன்னையா, பக்கிரிசாமி, நடராஜன், ஞானம், முத்துலட்சுமி, லட்சுமிபிரபா, காமாட்சி, லட்சுமிராஜம், |
வெளியீடு | 1959 |
ஓட்டம் | 203 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மரகதம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடுவின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,பத்மினி, டி. எஸ். பாலையா , ஜே. பி. சந்திரபாபு , மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன், ரா. பாலு, கு. மா. பாலசுப்ரமணியன், மருதகாசி ஆகியோரின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.