மணிக்குரல் (இலங்கைச் சிற்றிதழ்)
Appearance
மணிக்குரல் இலங்கையில் கல்ஹின்னை எனும் இடத்திலிருந்து 1961ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய இலக்கிய மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- கவிஞர் எம். சீ. எம். சுபைர்
வெளியீடு
[தொகு]- கல்ஹின்னை மாணவர் சங்கம்
இதன் செயலாளராக இருந்த இவர் பின்பு தலைவர் ஆகப் பணியாற்றியுள்ளார். 1967 வரை மணிக்குரல் வெளிவந்துள்ளது.
மணிக்குரல் பதிப்பகம்
[தொகு]பின்பு "மணிக்குரல் பதிப்பகம்" எனும் பெயரில் பதிப்பகம் தொடங்கி, பல இசுலாமிய இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
உள்ளடக்கம்
[தொகு]இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.