உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கலம்பேட்டை மங்கல நாயகி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மங்கல நாயகி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:மங்கலம்பேட்டை, விருத்தாசலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விருத்தாசலம்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
தாயார்:மங்களநாயகி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி பெருவிழா, ஆருத்ரா தரிசனம்
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மங்கலம்பேட்டை மங்கல நாயகி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் மங்களநாயகி அம்மன் சன்னதியும், காளியம்மன், விநாயகர். உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் வைகாசி பெருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் வைகாசி பெருவிழா 9ம் நாள் தேரோட்டம். தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.