பேச்சு:யானைகள் புத்துணர்வு முகாம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 28, 2012 அன்று வெளியானது. |
வேறு எங்கினும் (எந்த நாட்டிலும்?) இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றனவா? -- மாகிர் 12:07, 14 சனவரி 2012 (UTC)
இலங்கையில் பின்னவலை என்ற இடத்தில் யானைகள் சரணாலயம் ஒன்றுள்ளது. இற்றைக்கு உலகிலுள்ள ஒரேயொரு யானைகள் சரணாலயம் அதுவாகும். அது வெறும் முகாம் என்ற வரையறுக்கு அப்பால் பல ஆண்டுக் கணக்காக யானைகளைப் பராமரிக்கிறது. 2007 இல் நான் அங்கு சென்றிருக்கிறேன்.--61.245.172.50 05:08, 3 ஏப்ரல் 2012 (UTC)