பேச்சு:மட்டியான்திடல் கைலாசநாதர் கோயில்
Appearance
சேலூர்
[தொகு]மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை ஆகிய இரு ஊர்களுமே சேலூர் என்று கூறப்படுவதாக பூ.மா.ஜெயசெந்தில்நாதன் தன்னுடைய தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் (ப.233) குறிப்பிடுகிறார். எனவே சேலூர் என்ற பதிவில் மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை என்ற இரு கோயில்களும் தனித்தனிப் பதிவாக தொடங்கப்பட்டுள்ளன. கூடுதலாக புதிய விவரம் பெறப்படும்போது பதிவு சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:46, 14 நவம்பர் 2018 (UTC)