உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பொன்னியின் செல்வன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்னியின் செல்வன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

"எனினும், தமிழ் மக்களை பொருத்த மட்டில், பொன்னியின் செல்வன் - க்கு இணையாக இன்று வரை ஒரு புத்தகம் கூட எழுதப் படவில்லை !!!"

இதுபோன்ற subjective கூற்றுகளைத் தவிர்ப்பது நல்லது. Mayooranathan 19:15, 6 பெப்ரவரி 2006 (UTC)

(முன்னுரை என்ற பக்கத்தில் முஹமது அலி என்ற பயனர் எழுதியது இங்கு மாற்றம்)---Kanags 06:11, 7 செப்டெம்பர் 2007 (UTC):[பதிலளி]

பெரியகுளத்தில் இருந்து முஹமது அலி எனக்குப் பிடித்த நூல் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் 1950 களில் எழுதப்பட்டது என்பது எனக்கு ஒரு ஆச்சர்யமான செய்தி. ஏனெனில் நாவல் உலகில் சாதனை படைத்த ( என்னைப் பொறுத்த வரை இதை ஒத்த நாவல் தமிழில் வரவில்லை) இந்த நாவலின் மொழி நடையே இன்றைய நாவலாசிரியர்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது.அமரர் கல்கியின் கதை சொன்ன விதம் மிகவும் அருமை. சோழ நாட்டின் நீர் வளத்தையும், இலங்கையின் தன்மையையும், அரண்மனையையும், கடலையும், காட்லையும் ஏதோ நாமும் கூட இருப்பது போல அழகாக சித்தகரித்துள்ளார்.இன்றைய நாவல்களில் காணப்படும் 'ஹீரோயிஷம்' இதில் கிடையாது. வந்திய தேவன் கதையின் நாயகனாக இருந்தலும் பல இடங்களில் அவனுடைய பலவீனங்கள் நமக்கு படம் பிடித்து காட்டப்படுகிறது. இதுவே அருண்மொழிக்கும் சேரும்.

முன்னரைக்கான லிங்க் எடுக்கப்பட்டது

[தொகு]

பொன்னியின் செல்வன் கட்டுரையில் முன்னுரை என்ற பெயரில் தனி நபரின் பக்கத்திற்கு சென்ற இணைப்பை எடுத்துவிட்டேன்.மோகன்தாஸ் 06:12, 7 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]